[September 03, 2010, 11:07:37 AM London]
7வது நாளாக சிரமங்களின் மத்தியிலும் தொடரும் மூன்று ஈழ உணர்வாளர்களின் மனிதநேய நடை பயணம். செய்தியை வாசித்தோர்: 186 [மேலும் வாசிக்க]
[September 03, 2010, 05:08:13 AM London]
போரை நடத்தப் பணம் இல்லை எனக் கூறியவர்கள் புலிகளுக்கு உதவுவதற்கு மட்டும் பணம் வைத்திருந்தார்கள் என்று மஹிந்த எதிர்க்கட்சிமீது சாடல். செய்தியை வாசித்தோர்: 1044 [மேலும் வாசிக்க]
[September 03, 2010, 05:04:47 AM London]
வவுனியாவில் இந்திய வம்சாவழித் தமிழர்களின் காணிகளை இராணுவத்தினர் மக்களிடமே திருப்பி அளிக்கும் என்று நிருபமா ராவ் தெரிவித்துள்ளார். செய்தியை வாசித்தோர்: 252 [மேலும் வாசிக்க]
[September 03, 2010, 05:02:48 AM London]
சுற்றுலாத்துறையை விருத்தி செய்யவென சொகுசு ஹோட்டல்கள், தங்குமிட விடுதிகள் அமைக்க இலங்கையின் 12 தீவுகளை அரசு குத்தகைக்குக் கொடுக்கிறது. செய்தியை வாசித்தோர்: 909 [மேலும் வாசிக்க]
[September 02, 2010, 03:48:53 PM London]
நிதிமோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜ் ராஜரட்ணத்தின் மீது பிறிதொரு வழக்கும் போடப்படவுள்ளது. செய்தியை வாசித்தோர்: 2871 [மேலும் வாசிக்க]
[September 02, 2010, 02:27:15 PM London]
இந்தியா, ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த வெடிபொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய போலீஸ் தெரிவிப்பு. செய்தியை வாசித்தோர்: 6774 [மேலும் வாசிக்க]
[September 02, 2010, 10:01:12 AM London]
மட்டக்களப்பு வெலிக்கந்தை முகாமில் உள்ள முன்நாள் போராளிகளிடம் 200 ரூபா வசூலிக்கும் இராணுவத்தினர். செய்தியை வாசித்தோர்: 6852 [மேலும் வாசிக்க]
[September 02, 2010, 04:47:02 AM London]
எரியூட்டப்பட்ட நிலையில் புலிகளின் விமான உதிரிப்பாகங்களை மீட்டுள்ளதாக இலங்கை இராணுவத் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. செய்தியை வாசித்தோர்: 4482 [மேலும் வாசிக்க]
[September 02, 2010, 04:44:35 AM London]
உத்தேச அரசியலமைப்பை எதிர்த்து ஜே.வி.பி துண்டு பிரசுரப் பிரச்சாரம் செய்யும் முடிவில் உள்ளது. செய்தியை வாசித்தோர்: 345 [மேலும் வாசிக்க]
[September 02, 2010, 04:43:35 AM London]
இந்தோனேசியாவிலுள்ள புத்தா பாரை மூடும்படி இந்தோனேசிய நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. செய்தியை வாசித்தோர்: 2550 [மேலும் வாசிக்க]
[September 02, 2010, 04:39:50 AM London]
இலங்கை இனப்பிரச்சனைக்கு அரசு எடுத்த ஆக்கபூர்வமான தீர்வு குறித்து நிருபமா ராவ் இலங்கையிடம் கேட்டுச் சொல்ல வேண்டும் என்று மனோ கணேசன் கோரிக்கை. செய்தியை வாசித்தோர்: 312 [மேலும் வாசிக்க]
[September 02, 2010, 04:37:39 AM London]
சம்பூர் பகுதிக்குச் சென்று இடம்பெயர்ந்தவர்களைச் சந்திக்கவிருந்த நிருபமாவின் பயணம் கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டது. செய்தியை வாசித்தோர்: 438 [மேலும் வாசிக்க]
[September 01, 2010, 11:23:47 AM London]
தமிழர் விளையாட்டு விழாக்களில் மதுபான விற்பனை : விளையாட்டு விழா களியாட்டவிழாவாக மாறுவது ஏன் ? செய்தியை வாசித்தோர்: 4377 [மேலும் வாசிக்க]
[September 01, 2010, 07:22:07 AM London]
பாதையை விட்டு ஓடிய இராணுவ ட்ரக் பாறைக்குள் தலைகீழாக விழுந்ததில் ஒரு இராணுவச் சிப்பாய் பலியாகியுள்ளார். செய்தியை வாசித்தோர்: 2319 [மேலும் வாசிக்க]
[September 01, 2010, 07:13:52 AM London]
கனடா அடைந்துள்ள அகதிகளில் புலிகளுடன் தொடர்பானவர்கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்கள் தனிப்படுத்தப்படுகிறார்களாம். செய்தியை வாசித்தோர்: 1998 [மேலும் வாசிக்க]
[September 01, 2010, 04:48:29 AM London]
நிருபமா முன்னிலையில் காரசாரமாக உரை நிகழ்த்தியவர்களின் தொலைபேசி எண்களைக் கேட்கும் இராணுவம். செய்தியை வாசித்தோர்: 5571 [மேலும் வாசிக்க]
[September 01, 2010, 04:44:18 AM London]
வடபகுதிக்கு விஜயம் செய்த நிருபமா ராவ் மீள்குடியேறிய மக்களைச் சந்திக்காமல் சென்றுள்ளார். செய்தியை வாசித்தோர்: 1110 [மேலும் வாசிக்க]
[September 01, 2010, 12:19:24 AM London]
அமெரிக்காவில் நடக்க இருக்கும் ஜ.நா பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கும் மகிந்த கைதாவரா ? செய்தியை வாசித்தோர்: 14685 [மேலும் வாசிக்க]
[September 03, 2010, 08:48:39 AM London]
சுனாமி விட்டுச்சென்ற பூவைக்கூட சுட்டுக்கொலைசெய்தனர் இலங்கை இராணுவம்: குறும்படம் வெளியீடு. செய்தியை வாசித்தோர்: 1479 [மேலும் வாசிக்க]
[September 03, 2010, 05:07:26 AM London]
அரசுக்கு சார்பாக வாதாடிய வக்கீலை வைத்தே போர்க் குற்ற விசாரணைகளை நடத்திவருகின்ற இலங்கை அரசின் நாடகம். செய்தியை வாசித்தோர்: 522 [மேலும் வாசிக்க]
[September 03, 2010, 05:06:47 AM London]
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் யாழ்ப்பாணத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். செய்தியை வாசித்தோர்: 213 [மேலும் வாசிக்க]
[September 03, 2010, 04:59:12 AM London]
மட்டக்களப்புச் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லும் வழியின் பாலமுனையில் இரு கைதிகள் தப்பியோட்டம். செய்தியை வாசித்தோர்: 90 [மேலும் வாசிக்க]
[September 03, 2010, 04:57:29 AM London]
தமிழ்க் கட்சிகளின் அரங்கம் 12 அம்சங்களடங்கிய கோரிக்கை முன்வைத்து நிருபமா ராவுடன் பேச்சு நடத்தினர். செய்தியை வாசித்தோர்: 105 [மேலும் வாசிக்க]
[September 02, 2010, 11:03:13 PM London]
தமிழினத்திற்காய் குரல் கொடுக்கும் இளையோர்களுக்கு நோர்வே ஈழத்தமிழர் அவை தலைவணங்குகிறது. செய்தியை வாசித்தோர்: 576 [மேலும் வாசிக்க]
[September 02, 2010, 02:20:42 PM London]
இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அவுஸ்திரேலிய அரசு தெரிவிப்பு. செய்தியை வாசித்தோர்: 507 [மேலும் வாசிக்க]
[September 02, 2010, 11:47:51 AM London]
சுடலைக்குள் புதைக்கப்பட்டிருந்த பெருந்தொகை வெடிபொருட்கள் படையினரால் மீட்பாம். செய்தியை வாசித்தோர்: 3264 [மேலும் வாசிக்க]
[September 02, 2010, 04:51:57 AM London]
மகனைக் கொலைசெய்த வழக்கில் மரணதண்டனை பெற்ற கைதி நீதிமன்றக் கட்டடத்தில் இருந்து கீழே குதித்துப் படுகாயமடைந்தார். செய்தியை வாசித்தோர்: 1767 [மேலும் வாசிக்க]
[September 02, 2010, 04:50:53 AM London]
டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் குப்பை கொளுத்தியபோது அதில் அகப்பட்ட சிறுமி தீக்காயங்களால் உயிரிழந்துள்ளார். செய்தியை வாசித்தோர்: 1305 [மேலும் வாசிக்க]
[September 02, 2010, 04:42:10 AM London]
மலேசியாவில் இலங்கையர் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து வெளிவிவகார அமைச்சுக்கு தூதரகம் அறிக்கை அனுப்பவுள்ளது. செய்தியை வாசித்தோர்: 888 [மேலும் வாசிக்க]
[September 02, 2010, 04:40:53 AM London]
சரத் பொன்சேகாவைப் போல சந்திரிக்கா மீதும் தொடர் வழக்குகள் தாக்கல் செய்யப்படவுள்ளன. செய்தியை வாசித்தோர்: 1050 [மேலும் வாசிக்க]
[September 02, 2010, 04:38:27 AM London]
வன்னியில் தாம் நடத்தும் தேடுதல்களில் தொடர்ந்தும் பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவிப்பு. செய்தியை வாசித்தோர்: 705 [மேலும் வாசிக்க]
[September 02, 2010, 04:35:33 AM London]
இந்திய வெளிவிவகாரச் செயலாளருடன் கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையான் நேற்றுச் சந்திப்பு மேற்கொண்டார். செய்தியை வாசித்தோர்: 309 [மேலும் வாசிக்க]
[September 01, 2010, 03:41:33 PM London]
இலங்கைப் பணிப்பெண் கொடுமைப் படுத்தப்பட்டதாகக் கூறுவதை சவூதி அதிகாரி மறுத்துள்ளார். செய்தியை வாசித்தோர்: 1848 [மேலும் வாசிக்க]
[September 01, 2010, 04:42:36 AM London]
தமிழர் பயணிகளாக இலங்கை சென்றுவந்ததை வைத்து தற்போது அகதி அந்தஸ்துக் கோருவோரை மிரட்ட நினைக்கும் இலங்கை அரசு. செய்தியை வாசித்தோர்: 4722 [மேலும் வாசிக்க]
[September 01, 2010, 04:41:36 AM London]
இந்தியா மீது தமிழர்கள் கொண்டுள்ள கோபமும் அதிருப்தியும் நேற்று யாழ். பொது நூலகத்தில் நடந்த கூட்டத்தில் நிருபமா முன்னிலையில் கொட்டப்பட்டது. செய்தியை வாசித்தோர்: 5766 [மேலும் வாசிக்க]
[September 01, 2010, 04:39:39 AM London]
அரசியலமைப்புத் திருத்தத்துக்கு 2/3 பங்கைவிட அதிக பலம் கிடைக்கும் என்று கூறுகிறார் கெஹலிய. செய்தியை வாசித்தோர்: 264 [மேலும் வாசிக்க]
[June 21, 2010, 01:29:32 PM London]
கே.பி உட்பட புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் சில முக்கிய பிரமுகர்கள் இணைந்து 9 பேர் கொண்ட குழு உருவாகியுள்ளது. செய்தியை வாசித்தோர்: 26940 [மேலும் வாசிக்க]
[June 21, 2010, 12:09:58 AM London]
3ஜி இணைந்த நெட்புக் கம்ப்யூட்டர்: மூன்று சிம்காட் போன் பாவனைக்கு. செய்தியை வாசித்தோர்: 12396 [மேலும் வாசிக்க]
[July 14, 2010, 10:11:38 PM London]
விக்டோரிய மலை சரிவுகளில் எலிகளை விழுங்கும் எலியுண்ணித் தாவரம்! பார்த்த விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். செய்தியை வாசித்தோர்: 20427 [மேலும் வாசிக்க]