myspace hit counter
TAMILCNN TAMILCNN tamilulakam

முக்கிய செய்திகள்

 
7வது நாளாக சிரமங்களின் மத்தியிலும் நடைபயணம் !

[September 03, 2010, 11:07:37 AM London]

7வது நாளாக சிரமங்களின் மத்தியிலும் தொடரும் மூன்று ஈழ உணர்வாளர்களின் மனிதநேய நடை பயணம்.

செய்தியை வாசித்தோர்: 186   
[மேலும் வாசிக்க]



'போரிட காசு இல்லாதவர்கள் புலிகளுக்கு உதவிசெய்ய மட்டும் காசு வைத்திருந்தார்கள்' - மஹிந்த

[September 03, 2010, 05:08:13 AM London]

போரை நடத்தப் பணம் இல்லை எனக் கூறியவர்கள் புலிகளுக்கு உதவுவதற்கு மட்டும் பணம் வைத்திருந்தார்கள் என்று மஹிந்த எதிர்க்கட்சிமீது சாடல்.

செய்தியை வாசித்தோர்: 1044   
[மேலும் வாசிக்க]



இந்திய வம்சாவழித் தமிழர்கள் காணிகளை இராணுவம் திருப்பியளிக்கும் - நிருபமா ராவ்

[September 03, 2010, 05:04:47 AM London]

வவுனியாவில் இந்திய வம்சாவழித் தமிழர்களின் காணிகளை இராணுவத்தினர் மக்களிடமே திருப்பி அளிக்கும் என்று நிருபமா ராவ் தெரிவித்துள்ளார்.

செய்தியை வாசித்தோர்: 252   
[மேலும் வாசிக்க]



இலங்கையின் 12 தீவுகளில் ஹோட்டல்கள், தங்குமிட விடுதிகள்

[September 03, 2010, 05:02:48 AM London]

சுற்றுலாத்துறையை விருத்தி செய்யவென சொகுசு ஹோட்டல்கள், தங்குமிட விடுதிகள் அமைக்க இலங்கையின் 12 தீவுகளை அரசு குத்தகைக்குக் கொடுக்கிறது.

செய்தியை வாசித்தோர்: 909   
[மேலும் வாசிக்க]



மேலும் ஒரு வழக்கு ராஜ் ராஜரட்ணம் மீது பதிவுசெய்யப்படவுள்ளது.

[September 02, 2010, 03:48:53 PM London]

நிதிமோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜ் ராஜரட்ணத்தின் மீது பிறிதொரு வழக்கும் போடப்படவுள்ளது.

செய்தியை வாசித்தோர்: 2871   
[மேலும் வாசிக்க]



இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த வெடிபொருட்கள் ராமேஸ்வரத்தில் கைப்பற்றப்பட்டதாம்

[September 02, 2010, 02:27:15 PM London]

இந்தியா, ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த வெடிபொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய போலீஸ் தெரிவிப்பு.

செய்தியை வாசித்தோர்: 6774   
[மேலும் வாசிக்க]



முன்நாள் போராளிகளிடம் 200 ரூபா வீதம் இராணுவத்தினர் வசூலிப்பு

[September 02, 2010, 10:01:12 AM London]

மட்டக்களப்பு வெலிக்கந்தை முகாமில் உள்ள முன்நாள் போராளிகளிடம் 200 ரூபா வசூலிக்கும் இராணுவத்தினர்.

செய்தியை வாசித்தோர்: 6852   
[மேலும் வாசிக்க]



எரியூட்டப்பட்ட நிலையில் புலிகளின் விமான உதிரிப்பாகங்கள் - இராணுவத் தளம்

[September 02, 2010, 04:47:02 AM London]

எரியூட்டப்பட்ட நிலையில் புலிகளின் விமான உதிரிப்பாகங்களை மீட்டுள்ளதாக இலங்கை இராணுவத் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

செய்தியை வாசித்தோர்: 4482   
[மேலும் வாசிக்க]



இன்றுமுதல் உத்தேச அரசியலமைப்புக்கு எதிராக ஜே.வி.பி துண்டுப்பிரசுரம்

[September 02, 2010, 04:44:35 AM London]

உத்தேச அரசியலமைப்பை எதிர்த்து ஜே.வி.பி துண்டு பிரசுரப் பிரச்சாரம் செய்யும் முடிவில் உள்ளது.

செய்தியை வாசித்தோர்: 345   
[மேலும் வாசிக்க]



புத்தா பாரை மூடுமாறு இந்தோனேசிய நீதிமன்றம் உத்தரவு

[September 02, 2010, 04:43:35 AM London]

இந்தோனேசியாவிலுள்ள புத்தா பாரை மூடும்படி இந்தோனேசிய நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

செய்தியை வாசித்தோர்: 2550   
[மேலும் வாசிக்க]



இனப்பிரச்சினைத் தீர்வுபற்றி இலங்கையிடம் நிருபமா கேட்டுச் சொல்ல வேண்டும் - மனோ

[September 02, 2010, 04:39:50 AM London]

இலங்கை இனப்பிரச்சனைக்கு அரசு எடுத்த ஆக்கபூர்வமான தீர்வு குறித்து நிருபமா ராவ் இலங்கையிடம் கேட்டுச் சொல்ல வேண்டும் என்று மனோ கணேசன் கோரிக்கை.

செய்தியை வாசித்தோர்: 312   
[மேலும் வாசிக்க]



சம்பூரில் இடம்பெயர்ந்தவர்களைச் சந்திக்கவிருந்த நிருபமாவின் பயணமும் ரத்து

[September 02, 2010, 04:37:39 AM London]

சம்பூர் பகுதிக்குச் சென்று இடம்பெயர்ந்தவர்களைச் சந்திக்கவிருந்த நிருபமாவின் பயணம் கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டது.

செய்தியை வாசித்தோர்: 438   
[மேலும் வாசிக்க]



மதுபான விற்பனைகள் தமிழர் விளையாட்டு விழாக்களில் அவசியமா?

[September 01, 2010, 11:23:47 AM London]

தமிழர் விளையாட்டு விழாக்களில் மதுபான விற்பனை : விளையாட்டு விழா களியாட்டவிழாவாக மாறுவது ஏன் ?

செய்தியை வாசித்தோர்: 4377   
[மேலும் வாசிக்க]



பாறைக்குள் செங்குத்தாக விழுந்த இராணுவ ட்ரக் - ஒரு சிப்பாய் பலி

[September 01, 2010, 07:22:07 AM London]

பாதையை விட்டு ஓடிய இராணுவ ட்ரக் பாறைக்குள் தலைகீழாக விழுந்ததில் ஒரு இராணுவச் சிப்பாய் பலியாகியுள்ளார்.

செய்தியை வாசித்தோர்: 2319   
[மேலும் வாசிக்க]



புலிகளுடன் தொடர்பான அகதிகள் தனிப்படுத்தப்படுகிறார்களாம்

[September 01, 2010, 07:13:52 AM London]

கனடா அடைந்துள்ள அகதிகளில் புலிகளுடன் தொடர்பானவர்கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்கள் தனிப்படுத்தப்படுகிறார்களாம்.

செய்தியை வாசித்தோர்: 1998   
[மேலும் வாசிக்க]



நிருபமா முன்னிலையில் உரையாற்றிவர்களுக்கு இராணுவம் தொந்தரவு?

[September 01, 2010, 04:48:29 AM London]

நிருபமா முன்னிலையில் காரசாரமாக உரை நிகழ்த்தியவர்களின் தொலைபேசி எண்களைக் கேட்கும் இராணுவம்.

செய்தியை வாசித்தோர்: 5571   
[மேலும் வாசிக்க]



மீள்குடியேறிய மக்களைச் சந்திக்காத நிருபமா

[September 01, 2010, 04:44:18 AM London]

வடபகுதிக்கு விஜயம் செய்த நிருபமா ராவ் மீள்குடியேறிய மக்களைச் சந்திக்காமல் சென்றுள்ளார்.

செய்தியை வாசித்தோர்: 1110   
[மேலும் வாசிக்க]



மகிந்தவைக் கைதுசெய்ய முடியுமா: அமெரிக்க நீதியரசருக்கு கடிதம் !: தர்மசங்கடத்தில் இலங்கை

[September 01, 2010, 12:19:24 AM London]

அமெரிக்காவில் நடக்க இருக்கும் ஜ.நா பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கும் மகிந்த கைதாவரா ?

செய்தியை வாசித்தோர்: 14685   
[மேலும் வாசிக்க]




Next >>>

ஏனைய‌ செய்திகள்


சுனாமி விட்டுச்சென்ற பூவைக்கூட விட்டுவைக்கவில்லை இராணுவம்: குறும்படம்

[September 03, 2010, 08:48:39 AM London]

சுனாமி விட்டுச்சென்ற பூவைக்கூட சுட்டுக்கொலைசெய்தனர் இலங்கை இராணுவம்: குறும்படம் வெளியீடு.

செய்தியை வாசித்தோர்: 1479   
[மேலும் வாசிக்க]



மஹிந்தவின் ஆணைக்குழு நடத்தும் விசாரணை நாடகம்

[September 03, 2010, 05:07:26 AM London]

அரசுக்கு சார்பாக வாதாடிய வக்கீலை வைத்தே போர்க் குற்ற விசாரணைகளை நடத்திவருகின்ற இலங்கை அரசின் நாடகம்.

செய்தியை வாசித்தோர்: 522   
[மேலும் வாசிக்க]



திருடர்கள் என்று குற்றச்சாட்டி கிழக்கு மாகாண இளைஞர்கள் இருவர் கைது

[September 03, 2010, 05:06:47 AM London]

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் யாழ்ப்பாணத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செய்தியை வாசித்தோர்: 213   
[மேலும் வாசிக்க]



பாலமுனையில் இரு கைதிகள் கைவிலங்குகளுடன் தப்பியோட்டம்

[September 03, 2010, 04:59:12 AM London]

மட்டக்களப்புச் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லும் வழியின் பாலமுனையில் இரு கைதிகள் தப்பியோட்டம்.

செய்தியை வாசித்தோர்: 90   
[மேலும் வாசிக்க]



தமிழ்க் கட்சிகளின் அரங்கம் நிருபமா ராவைச் சந்தித்தது

[September 03, 2010, 04:57:29 AM London]

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் 12 அம்சங்களடங்கிய கோரிக்கை முன்வைத்து நிருபமா ராவுடன் பேச்சு நடத்தினர்.

செய்தியை வாசித்தோர்: 105   
[மேலும் வாசிக்க]



நோர்வே ஈழத்தமிழர் அவை விடுத்துள்ள ஊடக அறிக்கை!

[September 02, 2010, 11:03:13 PM London]

தமிழினத்திற்காய் குரல் கொடுக்கும் இளையோர்களுக்கு நோர்வே ஈழத்தமிழர் அவை தலைவணங்குகிறது.

செய்தியை வாசித்தோர்: 576   
[மேலும் வாசிக்க]



அவுஸ்திரேலியா வரும் அகதிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது - அவுஸ்திரேலியா

[September 02, 2010, 02:20:42 PM London]

இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அவுஸ்திரேலிய அரசு தெரிவிப்பு.

செய்தியை வாசித்தோர்: 507   
[மேலும் வாசிக்க]



சுடலைக்குள் புதைக்கப்பட்ட வெடிபொருடகள் மீட்பாம்!

[September 02, 2010, 11:47:51 AM London]

சுடலைக்குள் புதைக்கப்பட்டிருந்த பெருந்தொகை வெடிபொருட்கள் படையினரால் மீட்பாம்.

செய்தியை வாசித்தோர்: 3264   
[மேலும் வாசிக்க]



மகனைக் கொலை செய்த தந்தை நீதிமன்றக் கட்டடத்திலிருந்து குதித்துப் படுகாயம்

[September 02, 2010, 04:51:57 AM London]

மகனைக் கொலைசெய்த வழக்கில் மரணதண்டனை பெற்ற கைதி நீதிமன்றக் கட்டடத்தில் இருந்து கீழே குதித்துப் படுகாயமடைந்தார்.

செய்தியை வாசித்தோர்: 1767   
[மேலும் வாசிக்க]



டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின்போது சிறுமி கருகிச் சாவு

[September 02, 2010, 04:50:53 AM London]

டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் குப்பை கொளுத்தியபோது அதில் அகப்பட்ட சிறுமி தீக்காயங்களால் உயிரிழந்துள்ளார்.

செய்தியை வாசித்தோர்: 1305   
[மேலும் வாசிக்க]



இலங்கையர் கடத்தல் குறித்து மலேசிய தூதரகம் அறிக்கை

[September 02, 2010, 04:42:10 AM London]

மலேசியாவில் இலங்கையர் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து வெளிவிவகார அமைச்சுக்கு தூதரகம் அறிக்கை அனுப்பவுள்ளது.

செய்தியை வாசித்தோர்: 888   
[மேலும் வாசிக்க]



சந்திரிக்கா மீதும் தொடர் குற்றச்சாட்டுகள்

[September 02, 2010, 04:40:53 AM London]

சரத் பொன்சேகாவைப் போல சந்திரிக்கா மீதும் தொடர் வழக்குகள் தாக்கல் செய்யப்படவுள்ளன.

செய்தியை வாசித்தோர்: 1050   
[மேலும் வாசிக்க]



வன்னியில் தொடர்ந்தும் ஆயுதங்கள் மீட்பு - இராணுவம்

[September 02, 2010, 04:38:27 AM London]

வன்னியில் தாம் நடத்தும் தேடுதல்களில் தொடர்ந்தும் பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவிப்பு.

செய்தியை வாசித்தோர்: 705   
[மேலும் வாசிக்க]



நிருபமா ராவுடன் பிள்ளையான் சந்திப்பு

[September 02, 2010, 04:35:33 AM London]

இந்திய வெளிவிவகாரச் செயலாளருடன் கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையான் நேற்றுச் சந்திப்பு மேற்கொண்டார்.

செய்தியை வாசித்தோர்: 309   
[மேலும் வாசிக்க]



பணிப்பெண் சித்திரவதை செய்யப்பட்டதை சவூதி அதிகாரி மறுப்பு

[September 01, 2010, 03:41:33 PM London]

இலங்கைப் பணிப்பெண் கொடுமைப் படுத்தப்பட்டதாகக் கூறுவதை சவூதி அதிகாரி மறுத்துள்ளார்.

செய்தியை வாசித்தோர்: 1848   
[மேலும் வாசிக்க]



இலங்கை பயணித்தவர்களை வைத்து அகதி அந்தஸ்து கோருவோரை மிரட்டும் இலங்கை அரசு

[September 01, 2010, 04:42:36 AM London]

தமிழர் பயணிகளாக இலங்கை சென்றுவந்ததை வைத்து தற்போது அகதி அந்தஸ்துக் கோருவோரை மிரட்ட நினைக்கும் இலங்கை அரசு.

செய்தியை வாசித்தோர்: 4722   
[மேலும் வாசிக்க]



இந்தியா மீதான கோபம் யாழ். பொது நூலகத்தில் நடந்த கூட்டத்தில் வெளிப்பட்டுள்ளது

[September 01, 2010, 04:41:36 AM London]

இந்தியா மீது தமிழர்கள் கொண்டுள்ள கோபமும் அதிருப்தியும் நேற்று யாழ். பொது நூலகத்தில் நடந்த கூட்டத்தில் நிருபமா முன்னிலையில் கொட்டப்பட்டது.

செய்தியை வாசித்தோர்: 5766   
[மேலும் வாசிக்க]



அரசியலமைப்பு திருத்தத்திற்கு 2/3 விட அதிக பலம் கிடைக்குமாம்

[September 01, 2010, 04:39:39 AM London]

அரசியலமைப்புத் திருத்தத்துக்கு 2/3 பங்கைவிட அதிக பலம் கிடைக்கும் என்று கூறுகிறார் கெஹலிய.

செய்தியை வாசித்தோர்: 264   
[மேலும் வாசிக்க]



முக்கிய அறிவித்தல்

சினிமா

 
[September 03, 2010, 01:48:26 AM London]
மகளின் திருமணம்: ரசிகர்களிடம் கோரிக்கை வைத்த ரஜினி

வாசித்தோர்: 1560 | [மேலும் வாசிக்க]

[September 01, 2010, 10:15:52 PM London]
வெற்றிக்கு நான் தேவை: கார்த்திக் புலம்பல்

வாசித்தோர்: 3555 | [மேலும் வாசிக்க]

[September 01, 2010, 10:11:02 PM London]
அனுஷ்கா, தமன்னாவுக்காக போட்டி போடும் ஜவுளிக்கடைகள்

வாசித்தோர்: 1455 | [மேலும் வாசிக்க]

[July 24, 2010, 02:21:51 AM London]
கனடா, பிரித்தானிய இளைஞர்களில் ராப் பாடல் தூள் கிளப்புகிறது.

வாசித்தோர்: 20196 | [மேலும் வாசிக்க]

ஆய்வுக் கட்டுரை


தாயக நில ஆக்கிரமிப்பு, மீள்குடியேற்றம்;
அவலங்களுக்கு மத்தியில் குவிகிறது ராடர்கள்
இதயச்சந்திரன்

இணைப்புகள்



விளம்பரம்

அதிகம் படிக்கப்பட்டவை


மே மாதம் 18ம் திகதி சிங்கள மாவீர்ர் தினமாம்:
அகதி ஊத்தைகளே வெளியேறுங்கள்"
தேசிய தலைவர் பிரபாகரனின் வீடு தரை மட்டம்
பிரபாகரன் உயிருடன் உள்ளாரா இல்லையா ஒரு விளக்கம் !
வெடிக்காத குண்டுகளுடன் புறப்பட்ட வான் புலிகள்.
புலனாய்வுத்துறையால் கடத்தப்பட்ட மாணவன் சாட்சியம்.
ஆயுதங்கள் தீர்ந்த நிலையில் கைகலப்பில் போராடிய கடாபி.
அதிர்ந்த ஆனந்தபுரச் சமர்: காவிய நாயர்களுக்கு வீரவணக்கம்.
பிரான்ஸ் 24 தொலைக்காட்சி தடுப்பு முகாம் பற்றி வீடியோ.
சரவணபவான் மோசடிகள் அம்பலம்: உதயன் உழியர்கள்.
தமிழ்நாட்டில் செய்மதித் தொலைபேசியுடன் விடுதலைப் புலிகள் நடமாட்டம்?
பொட்டம்மானைப் பார்த்தீர்களா ? புலனாய்வுத்துறை.
பாப்பாவின் தமிழக விஜயம்:பெரும் சூழ்சி:
"வன்னியில் இருந்து ஒரு மடல்" என்ற கட்டுரை உண்மைக்குப் புறம்பானது.
உறவினர்களுக்காக உழைக்கும் ஊடகம் :தமிழ் வின்
அமெரிக்க புலனாய்வுத் துறையோடு சரத் தொடர்பு ?
புலிகள் மீதுள்ள தடை நீக்கப்படலாம்
போலிச் சுவாமியார் நித்யானந்தா காம லீலை.
பாராளுமன்ற வளாகத்தை அதிரவைக்கும் உலகத் தமிழர் பேரவை.
கீழே காணப்படும் வீட்டின் படங்களைப் பாருங்கள் !

துயர் பகிர்வோம்

தொலைதூரக் கடவுள்


[August 31, 2010, 02:35:24 AM London]
தொலைதூரக் கடவுள் இறுதிப்பாகம்: 31.08.2010
[April 19, 2010, 11:32:57 PM London]
தொலைதூரத்தில் இருந்து வந்த கடவுள் பாகம்- 8 வெளியான தேதி 20.04.2010
[February 28, 2010, 03:27:23 PM London]
தொலைதூரத்தில் இருந்து வந்த கடவுள் பாகம் 7 வெளியான தேதி 28-02- 2010
[December 09, 2009, 06:38:45 PM London]
தொலைதூரத்தில் இருந்து வந்த கடவுள்: 6ம் பாகம்: பிரசுரித்த தேதி 14-02- 2010

எம்மவர் நிகழ்வுகள்


ஜூலை 5 கரும்புலிகள் நாள்

வாக்கெடுப்பு

தொழிநுட்பச் செய்திகள்

 ATHIRVU.COM
மூன்று சிம்காட் போன் பாவனைக்கு

[June 21, 2010, 12:09:58 AM London]

3ஜி இணைந்த நெட்புக் கம்ப்யூட்டர்: மூன்று சிம்காட் போன் பாவனைக்கு.

செய்தியை வாசித்தோர்: 12396   
[மேலும் வாசிக்க]



© 2005-10 Athirvu.com, All Rights Reserved.