டார் டாராக கிழிந்த பேண்ட்.. தொளதொள சட்டை.. – நயன்தாரா லேட்டஸ்ட் கிளிக்ஸ்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

இந்த செய்தியை ஷியார் செய்ய

தென்னிந்தியாவில் அதிக சம்பளம் பெறும் நடிகைகள் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்டு இருக்கும் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் 6 வருடங்களாக காதலிக்கிறார்கள்.

இருவரும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களையும், கோவில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபடும் புகைப்படங்களையும் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து காதலை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நயன்தாரா பங்கேற்றபோது தனது விரலில் அணிந்துள்ள மோதிரத்தை காட்டி அது திருமண நிச்சயதார்த்த மோதிரம் என்றும், தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்றும் தெரிவித்து இருந்தார். இதையடுத்து திருமணம் எப்போது? என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்த நிலையில் நயன்தாராவின் திருமணம் அடுத்த வருடம் நடைபெற இருப்பதாகவும், திருமண தேதியை திருப்பதி கோவிலில் உள்ள புரோகிதர்களை வைத்து முடிவு செய்து விட்டதாகவும் வலைத்தளத்தில் புதிய தகவல் பரவி வருகிறது. திருமணத்துக்கு முன்பு கைவசம் உள்ள படங்களை முடித்து விட நயன்தாரா திட்டமிட்டு உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், வரும் 28-ம் தேதி காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாகவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிடும் நயன்தாரா தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதில், முட்டி பகுதியில் முழுவதும் கிழிந்த பேண்ட்.. தொளதொள சட்டை என படு சூடாக அமர்ந்து கொண்டு கையில் எதையோ வைத்துக்கொண்டு இது என்ன..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


இந்த செய்தியை ஷியார் செய்ய