யாருடனோ செல்போன் பேச்சு… திடீரென ரயிலில் பாய்ந்த இளம்பெண்… கோவை அதிர்ச்சி

கோவை அருகே தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதை குறித்து ரயில்வே போலீசார் விசாரணை…

அடிப்பாவி.. பிள்ளைகளை தவிக்கவிட்டு 2வது முறையாக ஓட்டம்.. இறுதியில் கள்ளக்காதல் ஜோடி செய்த காரியம்.!

வீட்டைவிட்டு வெளியேறிய கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார்…

பிரபல ரவுடி நீராவி முருகன் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை.. நடந்தது என்ன? சினிமாவை மிஞ்சிய பரபரப்பு தகவல்.!

பல்வேறு மாதங்களாக நீராவி முருகனை தேடி வந்த நிலையில் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருந்து களக்காடு செல்லும் சாலையில் உள்ள பகுதிகளில்…

’43 மணி நேரம் பிணத்துடன் இருந்த மகள்கள்..’ தந்தை செய்த கொடூர சம்பவம்.. ஏன் தெரியுமா ?

குமரி மாவட்டம் நாகர்கோவில், கோட்டார் செட்டித்தெருவில் வசித்து வந்தவர் ஜோஸ்கான்பியர் (வயது47). இவரது மனைவி வனஜா(32). இவர்களுக்கு மஞ்சு(13), அக்‌ஷரா(12) என்ற…

‘லவ் மேரேஜ் பண்ணது தப்புதான்’… இளம்பெண் குழந்தைகளுடன் தற்கொலை

சீர்காழியில் கடன் தொல்லையால் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தூக்கில் தொங்க விட்டு தாயும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம்…

சிறுமியிடம் முறைகேடாக நடந்த இளைஞர்கள் – வைரல் வீடியோவும் மத்திய பிரதேச நிலையும்

மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்பூரில் ஒரு பழங்குடியின சிறுமியிடம் அங்குள்ள சில இளைஞர்கள் முறைகேடாக நடக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த…

‘நா நல்ல பையன் கிடையாது’… கடிதம் எழுதிவிட்டு பள்ளி மாணவன் தற்கொலை..!

திருச்சி அருகே பள்ளி மாணவன் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்துள்ள வேங்கூர் ஊராட்சி சாமிநாதபுரத்தை சேர்ந்தவர்…

10 வருட பழக்கத்திற்கு பிறகு கசந்த சாதி… ‘இப்போ நான் எங்க போவேன்’..? பெண்ணின் கண்ணீர்

  திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கொடும்பம் பள்ளி பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (35). காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழி பகுதியைச் சேர்ந்த ஏகாம்பரம் மகள் வளர்மதி (35). இருவரும் 2007ஆம் ஆண்டு…

‘ அந்த சார் காலேஜ விட்டு போகணும் ‘ தென்காசியில் கல்லூரி மாணவி தற்கொலை..!

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் பேராசிரியர்கள் திட்டியதால் கல்லூரி மாணவி கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம்…

திருமணமாகி 4வது நாளில் இளம்பெண் தற்கொலை..! காரணம் என்ன..?

அம்பத்தூர் அருகே பட்டதாரி பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அம்பத்தூரை அடுத்த…