பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்!இனி இலங்கை நாசம்!

இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். கடந்த…

இலங்கைக்கு செல்லும் தமிழக அரசின் உதவி பொருள்.! ஸ்டிக்கர் ஒட்டாமல் அனுப்பப்பட்ட பார்சலை பார்த்து வியந்த மக்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பால் விலைவாசி பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்தநிலையில் இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு சார்பாக…

Sri Lanka Crisis: மகிந்த ராஜபட்சே இலங்கையிலிருந்து வெளியேற தடை.. இலங்கை நீதிமன்றம் அதிரடி..

பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது தாக்குதல் நடத்திய விவகாரம் தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர்…

தெற்கு அரசியலில் திடீர் திருப்பம்! கோட்டா முன்னிலையில் பதவியேற்க சஜித் சம்மதம்!!

” நான்கு நிபந்தனைகளின் அடிப்படையில், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில், இடைக்கால அரசொன்றை ஸ்தாபிப்பதற்கும், பிரதமர் பதவியை ஏற்பதற்கும் தயார்.” இவ்வாறு…

”பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அடிதொட்டு சேவையைத் தொடரும் செவிலித்தாய்கள்” : உலக செவிலியர் தின சிறப்பு கட்டுரை!

இங்கிலாந்தின் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த தம்பதியர் வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல் – பிரான்சிஸ். இவர்கள் இத்தாலி நாட்டில் பிளாரன்ஸ்…

ஜீரோ கோவிட் திட்டம்.. கொஞ்சம் மிஸ் ஆனாலும் 16 லட்சம் பேர் காலி… சீன ஆய்வாளர்கள் எச்சரிக்கை..!

சீனாவில் பிறப்பிக்கப்பட்டு இருக்கும் ஜீரோ கோவிட் திட்டம் நீக்கப்பட்டால் 17 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் ஏற்படும் என ஷாங்காய் புடான்…

வந்துட்டேன்னு சொல்லு! போரில் மீண்டும் ஓங்கும் உக்ரைனின் கை! போரின் போக்கு மாறுகிறதா? பரபர பின்னணி..!

கீவ் : உக்ரைன் நாட்டின் மிகப் பெரிய நகரங்கள் இரண்டாவது நகரான கார்கிவ் நகரம் மீண்டும் உக்ரைனின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில்,…

இலங்கையின் புதிய பிரதமர் யார்?- அதிபர் கோத்தபய முக்கிய அறிவிப்பு!

கலவர பூமியாக மாறியுள்ள இலங்கை, பிரதமர் மகிந்த ராஜபக்சே தப்பியோட்டம் என பரபரப்பான சூழலுக்கு மத்தியில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டு மக்களுக்கு…

திங்களன்று பிரதமராக பொறுப்பேற்க தயாராக இருங்கள்! ரணிலிடம் தெரிவித்தார் கோட்டாபய

எதிர்வரும் திங்கட் கிழமை பிரதமராகப் பதவியேற்க தயாராக இருக்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்ததாக கொழும்பு…

மரணத்திலும் பிரிய மனமில்லை.. 21 ஆண்டுகள் மனைவியின் சடலத்துடன் வாழ்ந்த 72 வயது தாத்தா!

பாங்காக்: தீராத காதல் காரணமாக தனது மனைவியின் சடலத்தைக்கூட பிரிய மனமில்லாமல், 21 ஆண்டுகள் அதனுடனேயே வாழ்ந்து வந்துள்ளார் தாய்லாந்தைச் சேர்ந்த…