முன்னாள் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத், குருநாகல் மேயர் துஷார சஞ்சீவ…
Category: இலங்கை செய்திகள்
இலங்கையில் வன்முறைகளை தடுத்து அமைதியை ஏற்படுத்துங்கள்… ஐ.நா. மனித உாிமைகள் ஆணையம் வலியுறுத்தல்!!
இலங்கையில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவத்திற்கு ஐ.நா. மனித உாிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.…
யாழில் அங்கஜன் இராமநாதனின் அலுவலகத்திற்கு தீயை மூட்டி உடனடியாக அனைத்த சந்தேக நபர்கள்
யாழ்ப்பாணத்திலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அலுவலக பெயர்ப்பலகைக்கு யாரே தீமூட்டி புகைப்படம் எடுத்து விட்டு, உடனடியாக அணைத்துள்ளனர். சிறிலங்கா சுதந்திரக்கட்சியின்…
பொது சொத்து மேல கை வச்சா சுட்டுத்தள்ளுங்க… இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அதிரடி உத்தரவு!!
இலங்கையில் அரசு மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தினால் சுட்டுத்தள்ளலாம் என இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி…
தஞ்சமடைந்த மகிந்த ராஜபக்சேவை வெளியே விடுங்க… திருகோணமலையில் பொதுமக்கள் கொந்தளிப்புடன் போராட்டம்
திருகோணமலை: தென்னிலங்கை சிங்கள மக்களிடம் இருந்து தப்பி தமிழர்களின் திருகோணமலையில் உள்ள இலங்கை கடற்படை முகாமில் மகிந்த ராஜபக்சே குடும்பத்தினர் தஞ்சமடைந்துள்ளனர்.…
திரைப்பட பாணியில் வீழ்த்தப்பட்ட ராஜபக்சவின் சிலை! – தென்னிலங்கையில் பரபரப்பு!
தங்காலையில் உள்ள டி.ஏ.ராஜபக்சவின் சிலை இன்று ஆர்ப்பாட்டக்காரர்களால் உடைக்கப்பட்டுள்ளது. டி.ஏ. ராஜபக்சே சகோதரர்களான மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, சமல்ராஜபக்ச மற்றும்…
நமாலின் மனைவி தப்பிச் செல்லும் காட்சி VIDEO: திருகோண மலையில் தஞ்சமடைந்துள்ளார்கள் !
ராஜபக்ஷர்கள் 2 ஹெலியில் ஏறி, திருகோணமலை கடல் படை முகாமில் இறங்கியுள்ளார்கள். ஹம்பாந்தோட்டையில் அவர்கள் 2 ஹெலிகொப்டரில் ஏறும் காட்சிகள், வீடியோவாக…
தீ வைக்க சென்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு! இருவர் பலி, 8 பேர் வைத்தியசாலையில்
வீரகெடிய பிரதேசத்தில் நேற்றையதினம் (09-05-2022) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு தாக்குதலில் மேலும் 8 பேர் காயமடைந்து…
ரணகளமாக காட்சியளிக்கும் கொழும்பு – தற்போதைய நிலவரம் photos
கொழும்பில் இன்று வன்முறை வெடித்திருந்த நிலையில், பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வன்முறை சம்பவத்தில் 150க்கும்…
மைனா கோ கமயில் யுவதியை தாக்கிய மஹிந்தவின் கைக்கூலியின் வீடு தீக்கிரை!
இலங்கையில் 3 மூன்று வாரங்களுக்கு மேலாக அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்து வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இன்றைய தினம் வன்முறையை துண்டிவிட்டு…