டீசல் தட்டுப்பாடு – இலங்கையில் தனியார் பேருந்து சேவை முடக்கம்

இலங்கையில் அன்னிய செலாவணி கையிருப்பு வேகமாக தீர்ந்து வருவதால், கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பணவீக்கம் அதிகரித்து விலைவாசி உச்சத்தில் இருக்கிறது.…

பிஞ்சு குழந்தைகளை தூக்கில் மாட்டிய தாய்… தானும் தற்கொலை..! கிருஷ்ணகிரி அதிர்ச்சி

கிருஷ்ணகிரியில் இரண்டு குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காயத்ரியின் மாமனார் ஜெயசந்திரன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு…

அடம் பிடிக்கும் விளாடிமிர் புடின் – போரை நிறுத்த முடியாது என கறார்!

  ரஷ்யாவின் தாக்குதல் தொடரும் என புடின் தெரிவித்துள்ளார் உக்ரைன் சண்டை போடுவதை நிறுத்தும் வரை எங்களது தாக்குதல் தொடர்ந்து நடைபெறும்…

பிரேக் அப் செய்ய முயன்ற காதலிக்கு சரமாரி கத்தி குத்து… இளைஞர் தலைமறைவு

  ராணிப்பேட்டை அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் கத்தியால் குத்தியதில் இளம்பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த…

பிரதமரின் தம்பியை விமர்சித்த அமைச்சர்கள்… பதவியை பறித்த ராஜபக்சே!

பிரதமர் மகேந்திர ராஜபக்சே தம்பியும், நிதி அமைச்சருமான பசில் ராஜபக்சேவை விமர்சித்த இரண்டு அமைச்சர்களை அதிரடியாக பதவி நீக்க செய்து இலங்கை…

உக்ரைன் -ரஷிய போர்…அப்பாவிகள் எவ்வளவு பேர் மரணம்? – ஐநா அதிர்ச்சி தகவல்!

ரஷியாவின் தாக்குதலில் இதுவரை உக்ரைனில் அப்பாவி பொதுமக்கள் எவ்வளவு பேர் இறந்துள்ளனர் என்பது குறித்து ஐ.நா.சபை அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைன்…

பெண் தற்கொலை, கணவன் எஸ்கேப், திசை மாறும் செங்கல்பட்டு வழக்கு..!

மதுராந்தகத்தில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் பெண்ணின் கணவரை போலீசார் தேடி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சரப்பாக்கம் அருகே இந்தலூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சிலம்பரசன் (32) வைத்தீஸ்வரி (25)…

தனது மூன்று பிள்ளைகளை கொலை செய்ய முயற்சி செய்த தந்தை தற்கொலை

தூங்கிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகளின் தலையில் தந்தை ஒருவர் கட்டையால் அடித்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

சிறையில் காதலியை கரம்பிடித்த விக்கிலீக்ஸ் அசாஞ்சே!

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தமது காதலி ஸ்டெல்லா மோரிசை, லண்டன் சிறைச்சாலையில் இன்று திருமணம் புரிந்து கொண்டார். தமது விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் மூலம்…